20. ஜூலை 2008 10:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
5. ஜூலை 2008 08:54
30. ஜூன் 2008 18:50
16. ஜூன் 2008 00:19
28. ஜூன் 2008 23:53
26. ஜூன் 2008 06:38
இந்திய செய்திகள்
மீனவர் மீதான தாக்குதலை தடுக்கவேண்டும்: இலங்கைத் தூதரிடம் இந்தியா கண்டிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. ஜூலை 2008 06:36

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இலங்கைத் தூதரிடம் இந் திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

விபரம்
 
சோனியா விருந்து திடீர் ரத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. ஜூலை 2008 06:23

sonia.jpgஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி கடைசி நிமிஷத்தில் ரத்து செய்யப்பட்டது.

விபரம்
 
எம்.பி.க்களுக்கு ரூ.25 கோடி லஞ்சம் குற்றச்சாட்டை பரதன் நிரூபிக்க வேண்டும்: லாலு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. ஜூலை 2008 06:09

lalu.jpgநம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.25 கோடி கொடுப்பதாக ஏ.பி.பரதன் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

விபரம்
 
சிங்கள அரசின் கொலைகள் தொடர்பில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மதுரை ஆதினம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
19. ஜூலை 2008 19:52
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் திமுக சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
விபரம்
 
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு திரட்ட ஆளும், எதிர்க்கட்சிகள் போட்டி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
19. ஜூலை 2008 19:42

manmohn_sink.jpgஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ளநிலையில், ஆளும் கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தமக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டியியுள்ளன.

விபரம்
 
கச்சத் தீவு பிரச்னையில் கட்சி வேறுபாடு வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
19. ஜூலை 2008 19:37

karunanidhi.jpgகச்சத்தீவு பிரச்னையில் அரசியல் காரணங்களுக்காக, தமிழகத் தலைவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொள்ளக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

விபரம்
 
மீனவர் பிரச்சினைக்காக திமுக உண்ணாவிரதம்: ராமதாஸ் கேள்வி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
18. ஜூலை 2008 20:32

ramadass.jpgகச்சத்தீவு பிரச்னையைத் தீர்க்கும் அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதைச் செய்யாமல் இப்போது உண்ணாவிரதம் என்ற நாடகத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விபரம்
 
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
18. ஜூலை 2008 13:26
fisherman.jpgதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்துவதை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
விபரம்
 
கச்சத்தீவு: மீட்கும் நேரம் வந்துவிட்டது - முதல்வர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
18. ஜூலை 2008 07:33

karunanidhi-3.jpgகச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை மீட்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

விபரம்
 
மீனவர்கள் படுகொலை: இந்திய அரசு இலங்கையிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்- தி.மு.க. உயர்நிலைக் குழு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
18. ஜூலை 2008 07:10

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு, இலங்கை அரசிடம் இந்தியா கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என்று தி.மு.க. உயர்நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

விபரம்
 
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை அதிபருடன் பேசி தீர்வு - அமைச்சர் அன்புமணியிடம் பிரதமர் உறுதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
17. ஜூலை 2008 21:29

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காணப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 21 / 138