|
வா.கி.குமார்
|
|
1. August 2008 16:04 |
|
தமிழக மக்களை எங்கள் சகோதரர்களாகவே நாங்கள் கருதுகிறோம்.நான் பொலிஸில் பிடிப்பட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு எந்த பின்னடைவும் இல்லை. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வீழ்ச்சியடைந்தாலும் அந்த இயக்கம் வீழ்ச்சியடையாது என தெரிவித்துள்ளார் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினரென தெரிவிக்கப்படும் ஒருவர் என செய்திவெளியிட்டுள்ளது இந்திய இணையத்தளம்.
|
|
விபரம்
|