29. August 2008 19:32
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
2. August 2008 23:48
16. August 2008 15:10
19. August 2008 23:28
3. August 2008 21:01
27. August 2008 15:01
இந்திய செய்திகள்
தி.மு.க. தோழமை அணியில் இருந்து மார்க்சிஸ்ட் விலக முடிவு எடுத்துவிட்டனர் -கருணாநிதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
23. August 2008 07:49

karunanidhi-3.jpgதி.மு.க. தோழமை அணியில் இருந்து விலக மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்கள் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

விபரம்
 
அரசியலில் நடிகர் சிரஞ்சீவி வெற்றி பெற காஞ்சி கோவிலில் யாகம் - சிரஞ்சீவி வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
23. August 2008 07:41

siranch.jpgநடிகர் சிரஞ்சீவி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று யாகம் நடத்தப்பட்டது. சிரஞ்சீவி வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தார்கள்.

விபரம்
 
மூழ்கும் கப்பலில் தி.மு.க.: மார்க்சிஸ்ட் செயலர் வரதராஜன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. August 2008 21:17

varathan.jpgகாங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய தி.மு.க. விரும்புகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலர் என். வரதராஜன் கூறியுள்ளார்.

விபரம்
 
ஐ.டி. நிறுவனங்களால் டீசல் தட்டுப்பாடு: தமிழக அரசு விளக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. August 2008 21:06

தமிழகத்தில் வழக்கமான அளவை விட, 15 சதவீதம் நுகர்வு அதிகரித்துள்ளதால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி கூறினார்.

விபரம்
 
வன்னியில் வாடும் அகதிகளுக்கு 61/2 கோடி தமிழர், 40 தமிழ் எம்.பி.க்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. August 2008 09:11
rajader.jpgஆறரைக் கோடி தமிழர்கள் இருந்தும், மத்தியில் 40 தமிழக எம்.பி.க்கள் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக எதனையுமே செய்ய முடியவில்லையென இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
விபரம்
 
வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம்: ஏ.பி. பரதனை விசாரிக்க நாடாளுமன்றக் குழு முடிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. August 2008 08:15

மக்களவையில் அரசை ஆதரித்து வாக்களிக்க சில எம்.பி. க்களுக்கு பணம் தரப்பட்டதாக எழுந்துள்ள புகாரை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதனிடம் இதுபற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளது.

விபரம்
 
ராஜீவ்காந்தியின் கனவை நிறைவேற்தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. August 2008 07:48

rajef_selai.jpgதமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து, அமரர் ராஜீவ்காந்தியின் எண்ணத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் என்று கே.வி. தங்கபாலு பேசினார்.

விபரம்
 
கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. August 2008 07:42

ind_high_court.jpgகச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், கச்சத் தீவில் மீன் வலையை உலர்த்தவும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபரம்
 
விடுதலை செய்யக்கோரி நளினி மனு பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு இறுதி கெடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. August 2008 07:36
nalini.jpgராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு இறுதி கெடு வழங்கியுள்ளது.
விபரம்
 
மக்கள் பிரச்சினைக்காக போராட காங்கிரஸ் தயங்காது - கே.வி.தங்கபாலு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. August 2008 06:32

thanbalu.jpgமக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தயங்காது என்று கே.வி.தங்கபாலு பேசினார்.

விபரம்
 
கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. August 2008 06:20

karunanidhi.jpgசென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 22 - 42 / 267