SmallMediumLarge NarrowWideFluid
இந்தியா


இலங்கைத் தமிழர் பிரச்னை: சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரதம் அச்சிடு E-mail
வா.கி.குமார்   
ஞாயிறு, 09 நவம்பர் 2008 10:40

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

LAST_UPDATED2
விரிவு...
 
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: 4 பேர் காயம் அச்சிடு E-mail
வா.கி.குமார்   
ஞாயிறு, 09 நவம்பர் 2008 08:29

இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.

விரிவு...
 
கோடியக்கரையில் மீனவர் சுடப்பட்ட சம்பவம்: ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவு அச்சிடு E-mail
வா.கி.குமார்   
ஞாயிறு, 09 நவம்பர் 2008 07:30

நாகை கோடியக்கரையில் மீனவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

விரிவு...
 
கோடியக்கரை சம்பவத்தில் தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை துணை தூதரகம் விளக்கம் அச்சிடு E-mail
வா.கி.குமார்   
ஞாயிறு, 09 நவம்பர் 2008 05:40

நாகை கோடியக்கரையில் தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுடவில்லை என்று சென்னையில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரகம் கூறியுள்ளது.

விரிவு...
 
"எச்சரிக்கை விடுக்காமல் சரமாரியாக சுட்டனர்'' இலங்கை கடற்படையால் சுடப்பட்ட நாகை மீனவர் பேட்டி அச்சிடு E-mail
வா.கி.குமார்   
ஞாயிறு, 09 நவம்பர் 2008 05:21

"இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுக்காமல் சரமாரியாக சுட்டுக்கொண்டே சென்றனர்'' என்று துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாகை மீனவர் பாபு தெரிவித்தார்.

LAST_UPDATED2
விரிவு...
 
மேலதிக செய்திகள்...
<< தொடக்கம் < முன் 11 12 13 14 15 16 17 18 19 20 பின் > முடிவு >>

Page 13 of 36