12. October 2008 03:28
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
3. October 2008 18:45
4. October 2008 12:47
27. August 2008 15:01
14. August 2008 16:37
இந்திய செய்திகள்
சென்னை வந்த வேனில் ரூ.3-3/4 கோடி கொள்ளை தமிழ் தீவிரவாதி பிடிபட்டார் போலீஸ் விசாரணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. August 2008 18:01

வேப்பூர் அருகே ரூ.3-3/4 கோடி வழிப்பறி கொள்ளை வழக்கு தொடர்பாக பிடிபட்ட தமிழ் தீவிரவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபரம்
 
கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. August 2008 19:23

ramdass.jpgமதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ்.

விபரம்
 
கச்சதீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. August 2008 19:13

fiser.jpgராமேசுவரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில், பலர் மீன் பிடிக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தனர்.

விபரம்
 
பொடா சட்டத்தை ரத்து செய்ததால் பயங்கரவாதம் வளர்கிறது இல.கணேசன் குற்றச்சாட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. August 2008 10:22

"பொடா சட்டத்தை ரத்து செய்ததால் பயங்கரவாதம் வளர்கிறது'' என்று இல.கணேசன் கூறினார்.

விபரம்
 
திண்டிவனம் அருகே கலவரம்; போலீஸ் துப்பாக்கிசூடு தடியடியில் 8 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. August 2008 09:18

திண்டிவனத்தை அடுத்த மயிலம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது கலவரம் மூண்டது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

விபரம்
 
"நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. August 2008 19:46

congrash.jpgநேருவின் கொள்கைகளுக்கு நேர்மாறாக மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

விபரம்
 
கச்சத்தீவில் கொடி: இந்து மக்கள் கட்சியினர் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. August 2008 19:41

கச்சத் தீவில் தேசியக் கொடியை ஏற்றச் சென்ற இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் 33 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்த போலீஸôர் வெள்ளிக்கிழமை மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.

விபரம்
 
அரசு ஊழியருக்கு சலுகை;பணியாளருக்கு காலமுறை ஊதியம்: கருணாநிதிக்கு கி.வீரமணி பாராட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. August 2008 19:36

veeramani.jpgஅரசு ஊழியர்களுக்கு சலுகை மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் அறிவித்துள்ளதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

விபரம்
 
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. August 2008 18:56

manmohan_001.jpgபயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் போக்கை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் அதனுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தொடர முடியாமல் போகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.

விபரம்
 
இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை காலதாமதமாக நடக்கவில்லை டாக்டர் ராமதாசுக்கு தமிழக அரசு விளக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. August 2008 18:02

மருத்துவ கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை காலதாமதமாக நடக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

விபரம்
 
அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. August 2008 17:40

சேது சமுத்திர திட்டம், பொடா சட்டம் போன்ற பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா கூறினார்.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 64 - 84 / 292