|
ரி.என்.ஜே
|
|
3. May 2008 09:59 |
சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களுக்காக தமிழ்க் கல்விச் சேவையிரானால் (Tamil Education Service – Switzerland) வருடாவருடம் நாடு முழுவதும் ஏக காலத்தில் நடத்தபடும் பொதுப்பரீட்சை 03.05.2008 சற்று முன் ஆரம்பமானதாக சுவிற்சர்லாந்தின் எல்லா நகரங்களிலும் இருந்தும் முரசத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 09.15 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான இப்பரீட்சைக்கு முதலாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை கல்வி பயிலும் 4130 மாணவர்கள் தோற்றுகின்றார்கள். மொத்தம் 46 பரீட்சை நிலையங்களில் ஓரே நேரத்தில் இப்பரீட்சை ஆரம்பமானது. (படங்கள் இணைப்பு)
|
|
விபரம்
|