|
ரி.என்.ஜே
|
|
22. August 2008 23:45 |
அண்மைக்காலத்தில் இளையோரிடம் பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளதாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. 12 பெண்பிள்ளைகளுக்கு ஒருவர் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களால் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் பெரும்பாலும் சக பள்ளித்தோழர்களாலேயே இத்துன்புறுத்தல்கள் நிகழ்வதாகவும் அவர்களில் அரைவாசிப்பேர் 18 வயதை எட்டாதவர்கள் என்றும் மேற்படி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
|
|
விபரம்
|