கடந்த ஜூன் 26-ல் தன்னை பாலியல் உறவுக்கு அன்வர் இப்ராஹிம் அழைத்ததாக அவரது உதவியாளர் முகமது சைபுல் புகாரி அஸ்லான் (23) போலீஸில் ஜூன் 28-ல் புகார் தெரிவித்தார்.
அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம் அளிக்கும்போது சீனா தடையாக இருக்காது.
இன்று இந்தப் பூமியை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ஆபத்தாக வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவுமே உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காஞீலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாக்.கிற்கு பங்கு உண்டு என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.