|
ஆக்கம்: .
|
|
11. ஜூன் 2008 18:13 |
சுவிஸ் தமிழர் நட்புறவுச் சங்கத்தினால் மூன்றாவது தடவையாக முத்தமிழ் விழா சூரிச்சில் 31.05.2008 அன்று நடாத்தப்பட்டது. இவ் வைபவத்தில் சூரிச் கல்விசார் நிறுவனத்தின் பொறுப்பாளர் Fr. Lang, கணித ஆசிரியர் திரு. Müller யேர்மன் மொழி ஆசிரியை Fr. Kulin,பத்திரிகை ஆசிரியர் சண் தவராஜா, கவிஞர் கி.பி.அரவிந்தன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர்.
|
|
விபரம்
|