|
சுவிஸ் நிருபர்
|
|
28. September 2008 16:25 |
|
இலங்கை இந்திய கூட்டுச் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக அகிம்சைப்போர் புரிந்து விதையான லெப்.கேணல் திலீபன், முதற் களப்பலியான பெண் போராளி 2 ம் லெப்.மாலதி, மூத்த உறுப்பினர் கேணல் சங்கர், கேணல் ராயூ, சிறீலங்கா அரசின் சதியால் பலியான லெப்.கேணல் நாதன் , கப்டன் கஜன் ஆகிய தமிழீழ விடுதலையின் தடையகற்றிகளை நினைவு கூர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளையினரின் ஏற்பாட்டில் எழுச்சி விழா நடைபெற்றது. (படத்தொகுப்பு)
|
|
விபரம்
|