| தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் மூன்றாவது தடவையாக நடத்திய இசைக்குயில் 2007 |
|
|
| . | |
| 25. March 2008 20:49 | |
தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் மூன்றாவது தடவையாக நடத்திய இசைக்குயில் 2007 நிகழ்வு கடந்த மார்கழிமாதம் 27,28,29,30 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றுது. இதில் சுவிசிலுள்ள 6 சங்கீதப் பாடசாலைகளைச் சேர்ந்த 379 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். இந்நிகழ்வு தனிப்பாடல், குழுப்பாடல், எழுச்சிப்பாடல் என பல போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|


தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் மூன்றாவது தடவையாக நடத்திய இசைக்குயில் 2007 நிகழ்வு கடந்த மார்கழிமாதம் 27,28,29,30 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றுது. இதில் சுவிசிலுள்ள 6 சங்கீதப் பாடசாலைகளைச் சேர்ந்த 379 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். இந்நிகழ்வு தனிப்பாடல், குழுப்பாடல், எழுச்சிப்பாடல் என பல போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன.