| மருத்துவக்கல்விக்கு அதிகப்பேர் ஆர்வம் |
|
|
| ரி.என்.ஜே | |
| 15. June 2008 18:55 | |
சுவிற்சர்லாந்தில் இவ்வருடம் புதிய கல்வியாண்டிற்கு அதிக எண்ணிக்கையானோர் மருத்தவக்கல்வி பயில ஆர்வம் கொண்டிருபதாகவும், ஆனாலும் பல்கலைக்கழகங்களில் குறைந்தளவு மாணவர்களையே சேர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
பாசல், பேர்ன், பிறைபூர்க், சூரிச் ஆகிய பல்கலைக்கழகங்களில் 2600 பேர் மருத்துவக்கல்வியை பயில பதிவு செய்திருப்பதாகவும், இருப்பினும் 900 பேருக்கே இடமிருப்பதாகவம் பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கின்றது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவிற்சர்லாந்தில் இவ்வருடம் புதிய கல்வியாண்டிற்கு அதிக எண்ணிக்கையானோர் மருத்தவக்கல்வி பயில ஆர்வம் கொண்டிருபதாகவும், ஆனாலும் பல்கலைக்கழகங்களில் குறைந்தளவு மாணவர்களையே சேர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
