| முரசத்தின் புதிய தகவல் பக்கம் |
|
|
| . | |
| 10. July 2008 21:16 | |
முரசம் நேயர்களுக்காக சுவிற்சர்லாந்தில் உள்ள தமிழர் வர்த்தக நிலையங்கள், சுவிஸ் சுற்றுலாத்தளங்கள் ஆகியவற்றி்ன் முகவரி, தொலைபேசி இலக்கம், போகும் வழி போன்ற விபரங்களை “சுவிஸ் தகவல் திரட்டு” என்ற புதிய பகுதியூடாக தருகின்றோம்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






முரசம் நேயர்களுக்காக சுவிற்சர்லாந்தில் உள்ள
நடப்பு சர்வதேச நிதிநெருக்கடியின் விளைவாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சுவிற்சர்லர்லாந்தின் விடுதலைபோராளியான வில்லியம் ரெல்லின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான
லிபிய அதிபர் கேர்ணல் கடாபியின் மகன் ஜெனிவா நகரில் கைது செய்யபட்டு வழக்கு தாக்கல் செய்யபட்டதன் விளைவாக லிபியாவிற்கும் சுவிற்சர்லாந்திற்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர முறுகல் நிலை தொடர்கிறது. லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து ஜெனிவாவிற்கு நடைபெற்று வந்த வாரத்திற்கு மூன்று தடவையான விமானப்போக்குவரத்தில் இரண்டை லிபியா ரத்து செய்துள்ளது.
செப்ரெம்பர் மாதத்தில் சுவிற்சர்லாந்தில் வேலையற்றோர் தொளை உயர்வடைந்துள்ளது. முன்னய மாதத்தை விட 1941 பேர் புதிதாக வேலையற்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர். வேலையின்மை வீதம் செப்ரெம்பர் இறுதியில் 2,4 வீதமாக உள்ளது.
வைகோ நடத்திய போராட்டத்தில் ஒலி பெருக்கிகள், லாரி அப்புறப்படுத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஈராக் நாட்டில் ஷியா மதகுரு மொக்டாதா அல் சதர் அமைப்பைச் சேர்ந்த எம்.பி ஒருவர் சென்ற கார் அருகே குண்டு வெடித்ததில் அவர் பலியானார். இதை தொடர்ந்து அந்த நாட்டில் பெரும் மோதல் ஏற்பட்டது.
மகளிருக்கான உலக சவால் கிண்ண டென்னிஸ் தொடரின், ஆசிய-பசிபிக் அணியின் தலைவராக இந்திய வீராங்கனை சானியா மிர்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹொங்காங்கில் உலக சவால் கிண்ண டென்னிஸ் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இத்தொடரில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியபசிபிக் அணிகள் மோதுகின்றன.
பங்களாதேஷ்-நியூஸிலாந்து கிரிக்கட் அணிகளுக்கிடையில் டாக்காவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்று ரீதியிலான வெற்றியை பங்களாதேஷ் பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக அந்த அணி பெறும் முதலாவது சர்வதேச வெற்றி இது. இதுவரை, இரு அணிகளும் 12 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
இலங்கை இந்திய கூட்டுச் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக அகிம்சைப்போர் புரிந்து விதையான லெப்.கேணல் திலீபன், முதற் களப்பலியான பெண் போராளி 2 ம் லெப்.மாலதி, மூத்த உறுப்பினர் கேணல் சங்கர், கேணல் ராயூ, சிறீலங்கா அரசின் சதியால் பலியான லெப்.கேணல் நாதன் , கப்டன் கஜன் ஆகிய தமிழீழ விடுதலையின் தடையகற்றிகளை நினைவு கூர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளையினரின் ஏற்பாட்டில் எழுச்சி விழா நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டுவிழா 2008, சூரிச் மாநிலத்தில்
பிரித்தானியாவில்‘எங்களுக்கு தமிழீழம் வேண்டும்’என்ற இளையோரின் மேடை முழக்கத்துடன் 40000க்கும் மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்களின் உணர்வுடன் பொங்கியெழுந்தது பொங்கு தமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு

