29. August 2008 19:44
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
16. August 2008 15:10
21. August 2008 23:30
27. August 2008 15:01
8. August 2008 18:51
பருத்தித்துறை பகுதியில் தொடரும் கொலை – முதியவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 21:18
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை வயோதிபர் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பருத்தித்துறை தம்பசெட்டி பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் தங்கவடிவேல்(63வயது) என அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் மந்திகை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை பகுதியில் இதுபோன்று அண்மைக்காலத்தில் நால்வர் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்துவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >