| சுனாமி எச்சரிக்கையால் ஜப்பான் மக்கள் பீதி |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 20:11 | |
|
ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.0 புள்ளியாக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளதையடுத்து ஜப்பான் அரசு பேரிடரை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. இதையடுத்து ஜப்பான் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




ஜப்பானின் கிழக்கு கடற்கரையோரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியால் ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.



