| அடுத்த மாதம் பாகிஸ்தான் அரசை கலைக்க முஷரப் திட்டம் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. July 2008 07:29 | |
|
அவர் மேலும் கூறியதாவது:- பாகிஸ்தான் அரசு, மக்கள் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளிக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதாக அதிபர் அதிருப்தி அடைந்துள்ளார். சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. தீவிரவாதம் தலைதூக்கி விட்டது. ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரக தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழிபோடும் நிலைமை வந்து விட்டது. எனவே, அரசை கலைக்க அதிபர் திட்டமிட்டுள்ளார் .
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




பாகிஸ்தான் அரசை அடுத்த மாதம் கலைப்பதற்கு அதிபர் முஷரப் திட்டமிட்டு இருப்பதாக அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



