| தென்மராட்சியில் இரு படையினர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 20. July 2008 12:24 | |
|
சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள படையினர் அரண்மீது செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கும் மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண் மீது வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




