| ஈரானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது |
|
|
| வா.கி.குமார் | |
| 28. July 2008 06:41 | |
|
போதை பொருள் கடத்தல், கொலை, கற்பழிப்பு ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக 29 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. டெக்ரானில் உள்ள ஈவின் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த அளவுக்கு அதிகமானவர்கள் தூக்கிலிடப்பட்டது, இது தான் முதல் முறை ஆகும். மரண தண்டனையை, ஈரான் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாக மனித உரிமை குழுவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 29 பேருக்கு நேற்று அதிகாலை 5.10 மணிக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
