| நீர்கொழும்பில் தமிழ் குடும்பஸ்த்தர் கடத்தல் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 17:54 | |
நீர்கொழும்பு ,மாரவில பகுதியில் இன்று புதன்கிழமை காலை வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் தமிழர் குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று புதன்கிழமை காலை 6.30மணியளவில் மாரவில,சரிஸ்;ட் மாவத்தையில் வசிக்கும் ஆர்.எப்.மரியகுமார்(31வயது)என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வெள்ளைவானில் இவரது வீட்டுக்கு வந்த ஆறுக்கும் மேற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இவரை கடத்திச்சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியினால் மாரவில பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|







நீர்கொழும்பு ,மாரவில பகுதியில் இன்று புதன்கிழமை காலை வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் தமிழர் குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
