5. December 2008 06:01
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
3. October 2008 18:45
21. August 2008 23:30
13. October 2008 13:01
12. October 2008 00:13
களுவாஞ்சிகுடியில் குடும்பஸ்த்தர் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. September 2008 13:37

gun_ak_-47.jpgமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் செட்டிபாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த வீரக்குட்டி கோபாலபிள்ளை(53வயது) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செட்டிபாளையம் பிரதான வீதியில் இருக்கும் பிள்ளையான்குழு அலுவலகத்துக்கு பின்புறமாக உள்ள வயல்வெளியிலேயே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்டலினால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

 
< முந்தைய   அடுத்த >