5. December 2008 06:12
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
15. October 2008 12:52
19. August 2008 23:28
27. August 2008 15:01
4. October 2008 12:47
வவுனியாவில் பெண் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. September 2008 14:34

gun.jpgவவுனியா பட்டைமடிச்சபுளியங்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பெண்னொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு 11மணியளவில் பட்டைமடிச்சபுளியங்குளம் பகுதியைசேர்ந்த அருள்ஜோதி சிவனேஸ்வரி(44வயது)என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுதக்குழுவினர் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் புகுந்து இவர் மீது சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் ஸதலத்திலேயே பலியானதாகவும் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 
< முந்தைய   அடுத்த >