21. November 2008 15:35
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
15. October 2008 12:52
4. October 2008 12:47
12. October 2008 00:13
19. August 2008 23:28
வெல்லாவெளியில் விசேட அதிரடிப்படையினர் மீது திடீர் தாக்குதல் - 3பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. October 2008 15:44

stf.jpgமட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலில் மூன்று விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.00மணியளவில் வெல்லாவெளி விசேட அதிரடிப்படையினர் முகாமில் இருந்து பாலையடிவட்டை பகுதிக்கு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

வெல்லாவெளி - பாலையடிவட்டைக்கு இடைப்பட்ட தும்பலை பாலத்துக்கு அருகிலேயே இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலையடுத்து படையினர் தமது கொல்லப்பட்ட காயமடைந் படையினரை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் இருந்து தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
< முந்தைய   அடுத்த >