| மொனராகலையில் இரு சடலங்கள் மீட்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 17:09 | |
மொனராகலை கொட்டியாகல ஹேத்திமல பகுதியிலிருந்து இரு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
யால வன விலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹேத்திமல பிரதேசத்தில் உள்ள தமது சேனைப் பயிர்ச்செய்கையைப் பார்வையிடச் சென்றவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்றாம் திகதி காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த இவர்கள் காணாமல் போயுள்ள நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




மொனராகலை கொட்டியாகல ஹேத்திமல பகுதியிலிருந்து இரு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
